Search Result
பாதையை மறித்து சுவர் கட்டியதால் வீட்டுக்கு ஹெலிகாப்டரில் செல்ல அனுமதி கேட்டு மனு: விவசாயி நூதன கோரிக்கை..!!
குடும்பத்துடன் வந்த விவசாயி, தனது வீட்டுக்கு செல்ல பயன்படுத்திய பாதையை மறித்து சுவர் கட்டியதால், ஹெல ...View More
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் பிளாஸ்டிக் கவர்களில் சூடான உணவுப் பொருள் பார்சல் வழங்க தடை..!!
ஈரல் புற்று நோய், மார்பக புற்றுநோய், ஹார்மோன் பிரச்னைகள், சிறுநீரகக் கற்கள் போன்ற நோய்களை  ...View More
முதியவரின் சொத்தை அபகரித்த மகனுக்கு ஆதரவாக செயல்பட்ட ஆர்டிஓ உதவியாளர் சஸ்பெண்ட்..!!
மதுரை திருப்பாலையைச் சேர்ந்தவர் சதாசிவம் (82). முன்னாள் ராணுவ வீரர். மத்திய கலால் துறையில் ஓய்வு பெற ...View More
அதானி துறைமுகத்திற்கு எதிரான போராட்டம் கேரளாவில் காவல் நிலையம் சூறை: உதவி கமிஷனர் உள்பட 30 போலீசார் காயம்..!!
கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே விழிஞ்ஞத்தில் கட்டப்பட்டு வரும் அதானி வர்த்தகத் துறைமுகத்திற்கு எ ...View More
உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: செங்கல்பட்டு கலெக்டர் தகவல்..!
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொக ...View More
தமிழகத்தில் முதன்முறையாக வேலூரில் மனம் திருந்திய பெண் மாவோயிஸ்ட் ஆவின் பாலகம் நடத்த ஏற்பாடு..!
மனம் திருந்திய பெண் மாவோயிஸ்ட் வாழ்வாதாரத்திற்காக வேலூரில் ஆவின் பாலகம் திறக்கப்பட்டது. கர்நாடக ...View More
துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட பதவிக்கு நாளை குரூப் 1 முதல்நிலை தேர்வு: தேர்வு மையங்களுக்கு செல்போன், வாட்ச், மோதிரம் அணிந்து செல்ல தடை..!!
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) ஒவ்வொரு ஆண்டும் குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 ...View More
சீர்காழி, தரங்கம்பாடி பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேஷன் கார்டுக்கு ரூ.1000: நேரடி ஆய்வு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!
வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட கடலூர், மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நே ...View More
15 ஆண்டுகளுக்கு மேல் ஒரே பகுதியில் பணியாற்றியவர் பொய் வழக்கு: டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி..!
15 ஆண்டுகளுக்கும் மேல் ஒரு பகுதியில் பணியாற்றி வந்த விஜிலன்ஸ் டிஎஸ்பி மீது தொடர் குற்றச்சாட்டுகள் எழ ...View More
தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு: செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி நீர் திறப்பு...!
தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து தண்ணீர் திறக ...View More